4969
திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாளக்குடியை சேர்ந்த சாய்தருண் என்ற குழந்தைக்கு, சில நாட்களுக்கு முன் உடலில...

5159
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோழியின் பிறந்தநாள் விழாவில் கேக் சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விரும்பிய உணவே விஷமான விபரீதம் குறித்து விவரிக்கின்றது ...

3845
கேரள மாநிலம் காசர்கோட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட கடைக்குச் சொந்தமான வேன் ஒன்றை மக்கள் தீ வைத்து எரித்த செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது. செருவாத்துர்...

6139
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் திருமண விருந்தில் உணவு உட்கொண்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மாட்டியா கிராம ...

352965
திருப்பூரில் தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு வந்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் - ஆர்த்தி தம்பதியினருக்கு 7 வயத...

629676
திருவண்ணாமலை அருகே பொங்கலுக்கு கடையில் வாங்கிய இனிப்பை சாப்பிட்ட இரு குழந்தைகள் பலியாகின. குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் கதறி துடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங...



BIG STORY